தேசியம்
செய்திகள்

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் துப்பாக்கிச் சூடு?

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து FBI விசாரணை நடத்துகிறது.

ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரியை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதில் எல்லை பாதுகாப்பு அதிகாரி திருப்பச் சுட்டதில் சந்தேக நபர் காயமடைந்தார்.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி

Leave a Comment