தேசியம்
செய்திகள்

Montreal கனடா தின பேரணி இரத்து

Montreal நகரின் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது.

கனடா தின பேரணிக்கு அனுமதி பெறுவதில், நிதி பெறுவதில், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதிலும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Montreal நகரின் கனடா தின பேரணி 1970 களின் பிற்பகுதியில் இருந்து நடைபெறுகிறது.

ஆனால் பெருந்தொற்று காரணமாக 2020 முதல் 2022 வரை பேரணி இரத்து செய்யப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது.

பாதுகாப்பு, காப்புறுதி செலவுகள் அதிகரித்து வருவது இதற்கான பிரதான காரணியாக சுட்டிக் காட்டப்படுகிறது.

Related posts

அமெரிக்காவிற்கு மாற்றீடாக சீனா அமையக்கூடாது: Pierre Poilievre

Lankathas Pathmanathan

காணி அபகரிப்பு தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க கனடாவிடம் வலியுயுறுத்தல்!

Lankathas Pathmanathan

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் Halifax நகரில் 21 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment