தேசியம்
செய்திகள்

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட பலரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.

செவ்வாய்க்கிழமை (16) பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பல மணி நேரம் புகையிரத பாதைகள் தடைபட்டன.

மாலை 3 மணியளவில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 முதல் 120 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் மதிப்பிட்டனர்.

இரவு 7.30 மணியளவில் புகையிரத பாதையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் முயற்சியில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் GO புகையிரத  UP Express சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என Metrolinx தெரிவித்துள்ளது.

Related posts

நான்கு புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் திறப்பு

Lankathas Pathmanathan

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment