தேசியம்
செய்திகள்

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட பலரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.

செவ்வாய்க்கிழமை (16) பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பல மணி நேரம் புகையிரத பாதைகள் தடைபட்டன.

மாலை 3 மணியளவில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 முதல் 120 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் மதிப்பிட்டனர்.

இரவு 7.30 மணியளவில் புகையிரத பாதையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் முயற்சியில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் GO புகையிரத  UP Express சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என Metrolinx தெரிவித்துள்ளது.

Related posts

Durham இடைத் தேர்தலில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

Lankathas Pathmanathan

Manitobaவின் முதல்வர் அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Gaya Raja

Leave a Comment