தேசியம்
செய்திகள்

இரண்டு நாடுகளுக்கான சாத்தியத்தை இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் அதிகரித்துள்ளது?

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த கருத்தை தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட இப்போது சாதிக்க முடியும் என தான் நம்புவதாக Melanie Joly கூறினார்.

இந்த மோதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மிகவும் கடினமானது என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை (IRGC) பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் கனடிய அரசாங்கம் இணைக்க கூடும் என Melanie Joly தெரிவித்தார்

Related posts

101ஆவது வயதி காலமான Mississauga முன்னாள் நகர முதல்வர் McCallion

Lankathas Pathmanathan

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிப்பது குறித்து மத்திய வங்கி பரிசீலித்தது

Lankathas Pathmanathan

குலுக்கல் முறையில் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment