தேசியம்
செய்திகள்

Alberta தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் பலி

Albertaவின் Banff தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை (29) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர்கள் ஆண், பெண் என Parks கனடா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் கணவன் மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நிகழ்ந்த பகுதி மூடப்பட்டது.

Related posts

தொற்று கட்டுப்பாடுகளை விரைவில் திரும்ப பெறுவதற்கு மன்னிப்பு கோரிய Alberta முதல்வர்!

Gaya Raja

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

குடியேற்றம் குறித்த முழு அதிகாரத்திற்கான Quebec மாகாண கோரிக்கையை நிராகரித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment