தேசியம்
செய்திகள்

Alberta தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் பலி

Albertaவின் Banff தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை (29) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர்கள் ஆண், பெண் என Parks கனடா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் கணவன் மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நிகழ்ந்த பகுதி மூடப்பட்டது.

Related posts

கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Yonge வீதி வாகன தாக்குதல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Lankathas Pathmanathan

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment