தேசியம்
செய்திகள்

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

கனடிய அரசாங்கம் 200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பவுள்ளது.

சூடானில் உள்ள கனடியர்கள் வெளியேறுவதற்கு உதவ இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (26) இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கனடியர்கள் வெளியேறுவதற்கு இரண்டு விமானங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்களை வெளியேற்ற பாதுகாப்பான தருணத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

COVID விதிகள் மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வாகனம் மோதியதில் ஒரு குழந்தை மரணம் – ஒன்பது பேர் வரை காயம்

Lankathas Pathmanathan

Vancouver Pride அணிவகுப்பில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment