தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் பேரணி

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் புதன்கிழமை (26) நாடாளுமன்றத்தின் முன்பாக பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

கனடிய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் புதனன்று எட்டாவது நாளாக தொடர்கிறது.

கடந்த ஏழு நாட்களாக Ottawa, Gatineau பகுதிகளில் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

புதன்கிழமை அவர்கள் தமது போராட்ட களமாக நாடாளுமன்றத்தை தெரிவு செய்திருந்தனர்.

Related posts

LGBTQ சமூகத்திற்கு எதிரான கருத்துக்கு ரஷ்ய தூதரை பதிலளிக்க அழைக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

சீன அரசுடன் தொடர்பு? – Liberal கட்சியில் இருந்து விலகும் Han Dong !

Lankathas Pathmanathan

ஹைட்டியை விட்டு வெளியேற கனடிய அரசின் மேலதிக விமான சேவைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment