தேசியம்
செய்திகள்

காட்டுத் தீயால் ஏற்பட்ட சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணம்

காட்டுத் தீயின் எதிரொலியாக ஏற்பட்ட புகையால் மோசமான சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

British Columbiaவின் சில பகுதிகளில் பரவிய காட்டுத்தீ புகையால் கடுமையான asthma காரணமாக தமது மகன் இறந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

Carter Vigh என்ற சிறுவன் மரணமடைந்ததை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர்

இவரது மரணத்தின் பின்னர், மரண விசாரணை அதிகாரி பொது சேவை பாதுகாப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

காட்டுத்தீ புகையின் ஏற்படும் அபாயம் குறித்து இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: Statement by Gary Anandasangaree, Canadian Member of Parliament, on First Anniversary of Easter Sunday Attacks in Sri Lanka:

Lankathas Pathmanathan

இரண்டு கனடியர்களின் தொடர்ச்சியான தடுப்புக் காவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாதிடவில்லை

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja

Leave a Comment