தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த தேசிய பொது விசாரணைக்கு இரண்டு பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்த விசாரணையை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி முதலில் கோரியிருந்தது.

இந்த விடையத்தில் தனது கட்சி ஒரு சுயாதீனமான, பொது விசாரணையை எப்போதும் ஆதரிக்கும் என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

இந்த நிலையில் புதிய ஜனநாயகக் கட்சி புதன்கிழமை (01) இந்த விசாரணையை வலியுறுத்துகின்றது.

இந்த விசாரணையை கோரும் Conservative பிரேரணைக்கு NDP ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சுயாதீனமான மதிப்பீடு குறித்து Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கம் தொடர் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னர் சார்லஸ் மேற்கொண்ட 2025 கனடிய பயணத்திற்கான செலவு $2.6 மில்லியன்

Lankathas Pathmanathan

தொற்றை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள் என்பது குறித்து கனடியர்கள் தெளிவாக இருக்க வேண்டும்: Trudeau

Gaya Raja

தமிழர் அங்காடி தொகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment