தேசியம்
செய்திகள்

தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரிக்கவில்லை

தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரணை எதையும் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2021 தேர்தல் தலையீடு குற்றச்சாட்டுகளை RCMP விசாரிக்கவில்லை என புதன்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பொது பாதுகாப்பு, அவசர கால தயாரிப்பு துறையின் துணை அமைச்சர் Shawn Tupper இந்த தகவலை வெளியிட்டார்.

சீனாவின் தேர்தல் தலையீடுகள் குறித்து பிரதமர் Justin Trudeauவிடம் வழக்கமாக விவரித்து வந்ததாக பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomas கூறினார்.

ஆனாலும் 2019, 2021 கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டு முயற்சிகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Related posts

Texas பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja

மூன்று தமிழர்கள் பலியான விபத்து விசாரணையில் இறுதித் தீர்ப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment