February 16, 2025
தேசியம்
செய்திகள்

சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள்

சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை அதிகாரிகள் மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.

Ottawa காவல்துறை வாரியத்தின் 2022 ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

பொது புகார்கள் முந்தைய ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

காவல்துறையினரின் நடத்தை குறித்து 94 சதவீதம் அதிக புகார்கள் 2022இல் பதிவாகியுள்ளதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சுதந்திரத் தொடரணி போராட்டங்களில் ஈடுபட்டவர்களை மோசமாகக் கையாண்டதற்காக Ottawa காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

Related posts

June மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும்

Lankathas Pathmanathan

எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!

Gaya Raja

கனடா: COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை ஆதரிப்போம்

Gaya Raja

Leave a Comment