தேசியம்
செய்திகள்

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

இலையுதிர் காலத்தில் COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராவதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சுகாதாரக் குழுவில், Dr. Theresa Tam செவ்வாய்க்கிழமை (18) இந்த கருத்தை தெரிவித்தார்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் Omicron வகைகளின் பரிணாம வளர்ச்சியை கவனித்து வருவதாக அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (18) நிலவரத்தின் படி 5,309 பேர் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 279 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Related posts

Toronto பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் உறுதி

Lankathas Pathmanathan

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment