தேசியம்
செய்திகள்

20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!

சில கனடிய நகரங்களில் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (29) 20 சதங்கள் வரை உயர்ந்துள்ளது.

எரிபொருளின் விலை நாடளாவிய ரீதியில் லிட்டருக்கு சராசரியாக மூன்று சதம் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நாடளாவிய ரீதியில் சராசரியாக லிட்டருக்கு 1 டொலர் 58 சதமாக எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது.

சில மாகாணங்கள் ஏனைய மாகாணங்களை விட அதிகமான விலை உயர்வை எதிர்க்கொண்டுள்ளன

Metro Vancouverரில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 239.9 சதமாக வியாழனன்று விற்பனையாகிறது.

சர்வதேச பிரச்சினைகள், பருவநிலை, மாகாண வரிகள் உள்ளிட்ட பல காரணிகளால் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கின்றன.

Related posts

Quebec கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மூழ்கியதில் மரணம்

Lankathas Pathmanathan

A.L. wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays தோல்வி

Lankathas Pathmanathan

ராஜபக்ச சகோதரர்கள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா தடை!

Lankathas Pathmanathan

Leave a Comment