தேசியம்
செய்திகள்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் எல்லையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எல்லையில் கடுமையான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

கனடாவின் சுங்க, குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

ArriveCan செயலியின் பயன்பாடு குறைந்தாலும் பணியாளர் பற்றாக்குறை, எல்லையில் நீண்ட நேரம் காத்திருப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ArriveCan செயலி போன்ற தொழில்நுட்பத்தை நம்பாமல், அதிக பணியாளர்களை எல்லை கடவைகளில் பணிக்கு அமர்த்துமாறு தொழிற்சங்க தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.

Related posts

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரம்!

Gaya Raja

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan

Leave a Comment