February 12, 2025
தேசியம்
செய்திகள்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் எல்லையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எல்லையில் கடுமையான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

கனடாவின் சுங்க, குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

ArriveCan செயலியின் பயன்பாடு குறைந்தாலும் பணியாளர் பற்றாக்குறை, எல்லையில் நீண்ட நேரம் காத்திருப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ArriveCan செயலி போன்ற தொழில்நுட்பத்தை நம்பாமல், அதிக பணியாளர்களை எல்லை கடவைகளில் பணிக்கு அமர்த்துமாறு தொழிற்சங்க தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.

Related posts

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

Gaya Raja

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

கனேடியர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment