தேசியம்
செய்திகள்

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக்  கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது.

கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத்  தொடரில் இது  முதல் வெளியீடு என கனடா Post கூறுகிறது.

இந்த முத்திரைகள் ஒவ்வொரு படைப்பாளியின் பூர்வீக மொழியுடன் பொறிக்கப்பட்டுள்ளன.

வெள்ளியன்று (30) உண்மை, நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை (29) இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

Related posts

Toronto நகர சபை இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழர்!

Lankathas Pathmanathan

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan

Toronto நகரசபை தேர்தலில் 372 வேட்பாளர்கள் போட்டி

Lankathas Pathmanathan

Leave a Comment