தேசியம்
செய்திகள்

வங்கி கொள்ளை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது

Mississauga நகர வங்கி கொள்ளை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவரை Peel பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Mississaugaவைச் சேர்ந்த 30 வயதுடைய தாமிரன் அமிர்தகணேசன் என்பவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (23) மதியம் 2:00 மணியளவில், Mississauga நகரின் Derry வீதி மேற்கு McLaughlin வீதிக்கு அருகாமையில் உள்ள வங்கி ஒன்றில் அவர் கொள்ள முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர் மீது மாறுவேடத்தில் கொள்ளை முயற்சி குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

Related posts

Ottawaவில் 2025 உலக Junior Hockey தொடர்

Lankathas Pathmanathan

கனடாவுக்கு மேலதிக COVID தடுப்பூசிகளை எதிர்காலத்தில் வழங்குவோம்: அமெரிக்க ஜனாதிபதி

Gaya Raja

April மாதத்தில் வீடுகளில் விற்பனை அதிகரிப்பு

Leave a Comment