தேசியம்
செய்திகள்

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனடாவிடம் Michigan governor அழைப்பு விடுத்துள்ளார்.

கனடாவிற்குள் வரும் அமெரிக்க போக்குவரத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த இன்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் Detroit நகரையும் கனடாவின் Windsor நகரையும் இணைக்கும் Ambassador பாலத்தில் தொடரும் போராட்டம் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் COVID தடுப்பூசி ஆணைகளை நிறுத்தக் கோரி தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

Ambassador பாலம் கனடாவில் உள்ள முக்கிய சர்வதேச நில எல்லை கடப்புகளில் ஒன்றாகும்.

Related posts

பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Montreal நபர்

Lankathas Pathmanathan

கனடிய விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

COVID காரணமாக தேசிய போட்டியில் இருந்து விலகும் கனேடிய தடகள நட்சத்திரம்

Lankathas Pathmanathan

Leave a Comment