தேசியம்
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

கடந்த செவ்வாய்கிழமை முதல் Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.
30 வயதான ஆறுமுகம் ரகுநாதன் என்பவரே காணாமல் போயுள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இவர் இறுதியாக November 23, மாலை 7:20 மணியளவில் Torontoவில் Danforth Ave & Victoria Park Ave பகுதியில் காணப்பட்டார்.
இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Related posts

கனடியர் அயர்லாந்தில் மரணம்!

Lankathas Pathmanathan

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் போர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் Alberta முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment