தேசியம்
செய்திகள்

மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை Ontario தாண்டியது!!

Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான முதல் அளவுகோலை தாண்டியது.

முழுமையாக மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை வியாழக்கிழமை Ontario தாண்டியுள்ளது.

சுகாதார அமைச்சர் Christine Elliottடின் கருத்துப்படி, தகுதியானவர்கள் 80 சதவீதம் பேர் முதலாவது COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். வியாழன்வரை , தகுதி வாய்ந்தவர்களில் ஏறத்தாள 70 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறக்கூடிய ஆரம்ப திகதி August மாதம் 6ஆம் திகதியாகும்.

ஆனால் இலையுதிர்காலத்தில் நான்காவது அலை Ontarioவை தாக்குவதைத் தவிர்க்க ஒரு தற்காலிக திட்டத்திற்கான கோரிக்கைகள் அதிகரிக்கின்றன.

Related posts

KHL அணிகளில் உள்ள கனேடிய வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளரின் நியமனம் கேள்விக்குள்ளானது

Lankathas Pathmanathan

சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: Ottawa காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment