தேசியம்
செய்திகள்

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

வதிவிட பாடசாலைகளில் தொடர்ந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கனடாவின் வதிவிட பாடசாலைகளில் 1,000 கல்லறைகள் வரை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்ய நாடு முழுவதும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

Hashtag CancelCanadaDay என்ற கோசத்தின் கீழ் முதற் குடியினருக்கு ஆதரவான பல பேரணிகள் British Columbia, Alberta, Ontario, Manitoba ஆகிய மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல நகரங்களும் கனடா தின கொண்டாட்டங்களை தள்ளி வைக்கின்றன.

இந்த ஆண்டு நிகழ்ச்சிகளை இரத்து செய்த முதல் நகரமாக British Colombia மாகாணத்தின் Victoria அமைந்திருந்தது.

Related posts

20 முதல் 25 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

மீண்டும் வெப்பமான கோடை காலத்தை எதிர்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment