November 15, 2025
தேசியம்
செய்திகள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் துன்புறுத்தப் படவில்லை: சீனா தூதர்!

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு எதிரான மீறல்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக கனடாவுக்கான சீனாவின் தூதர் தெரிவித்தார்.

இந்த இரண்டு கனேடியர்களிடம் சீனா தவறாக நடந்து கொண்டதையும் அவர் மறுத்துள்ளார். Michael Spavor, Michael Kovrig ஆகிய கனடியர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு December மாதம் சீனாவில் கைது செய்யப்பட்டனர்

ஒரு நாட்டின் இரகசியங்களை சேகரித்து வெளிநாடுகளுக்கு கசிய விட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றங்களுக்காக இவர்கள் இருவரும் சீனாவில் விசாரணையை எதிர்கொள்வதாகவும் கனடாவுக்கான சீனாவின் தூதர் கூறினார்

Related posts

தலைமைப் பதவி போட்டியில் வாக்களிக்க தகுதிபெற்ற 400,000 Liberal ஆதரவாளர்கள்!

Lankathas Pathmanathan

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமான தடை June 21 வரை நீட்டிப்பு

Gaya Raja

கனடாவில் COVID தொடர்பான இறப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment