September 19, 2024
தேசியம்
செய்திகள்

COPA தொடரில் இருந்து கனடா வெளியேற்றம்

COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.

இந்த கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இதில் அரையிறுதியில் கனடா Argentinaவை செவ்வாய்க்கிழமை (09) எதிர்கொண்டது.

கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.

இந்த ஆட்டத்தில் 2-0 என்ற goal கணக்கில் Argentina வெற்றியடைந்தது.

இந்தத் தோல்வியுடன் COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.

Related posts

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவசர காலச் சட்ட பிரேரணை

Lankathas Pathmanathan

கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்

Leave a Comment