தேசியம்
செய்திகள்

COPA தொடரில் இருந்து கனடா வெளியேற்றம்

COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.

இந்த கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இதில் அரையிறுதியில் கனடா Argentinaவை செவ்வாய்க்கிழமை (09) எதிர்கொண்டது.

கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.

இந்த ஆட்டத்தில் 2-0 என்ற goal கணக்கில் Argentina வெற்றியடைந்தது.

இந்தத் தோல்வியுடன் COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 12ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

NATO படையை வழி நடத்த கனடா இணக்கம்

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும்

Lankathas Pathmanathan

Leave a Comment