தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை: மத்திய நீதிமன்றம்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை என மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் Ottawaவில் போராட்டங்களை (Freedom Convoy Protests) தடுத்து நிறுத்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது.

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது “நியாயமானது அல்ல” என மத்திய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (23) கூறியது.

கனடிய அரசியலமைப்பு அறக்கட்டளை, கனடியன் Civil Liberties Association ஆகியன இணைந்து மத்திய நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தன.

Related posts

Quebec முதியோர் இல்ல கட்டுமான விபத்தில் 5 பேர் காயம்

Lankathas Pathmanathan

Conservative கட்சி Patrick Brownனுக்கு $100,000 அபராதம் விதித்தது!

Lankathas Pathmanathan

ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment