தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

கனடிய தமிழரான அருண் ரவீந்திரன் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளார்.

கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது.

மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 79 கனடியர்கள் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளனர்.

கனடாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக Order of Canada கணிக்கப்படுகிறது

Related posts

இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்கள் வார இறுதிக்குள் வெளியேற்ற முடிவு!

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 14 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

அமெரிக்கா பயணமாகும் அமைச்சர் Dominic LeBlanc!

Lankathas Pathmanathan

Leave a Comment