தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

கனடிய தமிழரான அருண் ரவீந்திரன் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளார்.

கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது.

மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 79 கனடியர்கள் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளனர்.

கனடாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக Order of Canada கணிக்கப்படுகிறது

Related posts

மூன்றாம் கட்டத்தில் நுழையும் Nova Scotia

Gaya Raja

முதற்குடியினரை கௌரவிக்கும் அணுகு முறைகளுடன் கனடா தின கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan

Conservative கட்சி Poilievreக்கு ஆதரவாக செயல்படுகிறது: Patrick Brown குற்றச்சாட்டு

Leave a Comment