தேசியம்
செய்திகள்

Quebec புயல் காரணமாக ஒருவர் மரணம்

Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஒருவர் மரணமடைந்தார்.

கடும் உறைபனி மழை காரணமாக கீழே விழுந்த மரத்தின் கிளையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தார்.

Montreal நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

மரணமடைந்தவர் 60 வயதான ஆண் என தெரியவருகிறது.

Related posts

Scarborough Centre தொகுதியில் மாகாணசபை தேர்தல் வேட்பாளராகும் நீதன் சான்!

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

இரண்டு பிரதான கட்சி தலைவர்கள் தோல்வி!

Gaya Raja

Leave a Comment