February 16, 2025
தேசியம்
செய்திகள்

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

சிரியாவில் இருந்து வியாழக்கிழமை (06) நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்களை RCMP கைது செய்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழன்று நாடு திரும்பினர்.

Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் Lawrence Greenspon உறுதிப்படுத்தினார்.

இரண்டு Ontario பெண்கள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என வழக்கறிஞர் கூறினார்.

Related posts

Montreal அடுக்குமாடி கட்டிட தாக்குதலில் 2 பெண்கள் கொலை – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

Ontarioவில் மாணவர்கள் எதிர்வரும் கல்வி ஆண்டில் முககவசம் அணியத் தேவையில்லை

Lankathas Pathmanathan

British Colombia பனிச்சரிவில் மூவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment