தேசியம்
செய்திகள்

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

சிரியாவில் இருந்து வியாழக்கிழமை (06) நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்களை RCMP கைது செய்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழன்று நாடு திரும்பினர்.

Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் Lawrence Greenspon உறுதிப்படுத்தினார்.

இரண்டு Ontario பெண்கள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என வழக்கறிஞர் கூறினார்.

Related posts

சூரிய கிரகணத்தை காண Niagara Falls நகரில் 200 ஆயிரம் மக்கள் கூடினர்!

Lankathas Pathmanathan

பொது தேர்தலின் முதலாவது விவாதம்!

Gaya Raja

சீன இராஜதந்திரி கனடிய அரசாங்கத்தால் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment