தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

கனடிய தமிழரான அருண் ரவீந்திரன் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளார்.

கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது.

மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 79 கனடியர்கள் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளனர்.

கனடாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக Order of Canada கணிக்கப்படுகிறது

Related posts

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கோரும் பிரதமருக்கான மனுவில் 286 ஆயிரம் பேர் கையெழுத்த்து

Lankathas Pathmanathan

கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி நினைவு கூரப்பட்டார்

Gaya Raja

Leave a Comment