தேசியம்
செய்திகள்

Edmonton வணிக வளாக துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Edmonton வணிக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 41 வயது ஆணும் அவரது 11 வயது மகனும் கொல்லப்பட்டனர்.

இது ஒரு “இலக்கு வைக்கப்பட்ட சம்பவம்” என காவல்துறையினர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (09) மதியம் Petro-Canada எரிவாயு நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக Edmonton காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

Related posts

கனடாவில் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 13ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும் சேதம்

Lankathas Pathmanathan

Leave a Comment