தேசியம்
செய்திகள்

Edmonton வணிக வளாக துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Edmonton வணிக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 41 வயது ஆணும் அவரது 11 வயது மகனும் கொல்லப்பட்டனர்.

இது ஒரு “இலக்கு வைக்கப்பட்ட சம்பவம்” என காவல்துறையினர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (09) மதியம் Petro-Canada எரிவாயு நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக Edmonton காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

Related posts

Billy Bishop விமான நிலைய விரிவுபடுத்தலுக்கு Pierre Poilievre ஆதரவு?

Lankathas Pathmanathan

தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

கிழக்கு Ontarioவில் அறிமுகமாகும் புதிய தொலைபேசி குறியீடு (area code)

Leave a Comment