தேசியம்
செய்திகள்

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒப்பந்தம் அவசியம்: பிரதமர்

கடுமையான சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தை விரைவாக எட்ட வேண்டிய அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்.

கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19) ஆரம்பமான நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

இந்த வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கு நேற்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்ததாக பிரதமர் கூறினார்.

ஆனால் பொது சேவை கூட்டணி அதற்கு அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை என Justin Trudeau தெரிவித்தார்.

கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அவர்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற உரிமை உள்ளது எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

Related posts

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)

thesiyam

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja

Leave a Comment