தேசியம்
செய்திகள்

பொது ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்ற அமர்வில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

சுமார் 155 ஆயிரம் பொதுச் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் பிரதமரின் திறமையின்மையின் முழுமையான விளைவு என பிரதான எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Stephanie Kusie புதன்கிழமை (19) இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார் .

இந்த விடயம் குறித்து புதிய ஜனநாயக கட்சியும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசாங்கம் பொதுச் சேவை கூட்டணியுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருக்க வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

Related posts

Montreal இணைய வானொலி ஊடகர் Haitiயில் கொலை

Lankathas Pathmanathan

பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர்?

Lankathas Pathmanathan

முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி – கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் குழு

Gaya Raja

Leave a Comment