தேசியம்
செய்திகள்

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

முதற்குடியின மக்களுக்கு உதவ நீதி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

முதற்குடியின தலைவர்களும் மாகாண அரசாங்கமும் வடமேற்கு Ontarioவில் இந்த மையத்தைத் திறந்துள்ளனர்.

முதற்குடியின மக்களுக்கு உடல்நலம், சமூக ஆதரவுடன் உதவுதலுக்காக இந்த மையம் Kenoraவில் திறக்கப்பட்டுள்ளது.

நீதி அமைப்பில் முதற்குடியினரின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தை நிவர்த்தி செய்வதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டது.

Related posts

AstraZeneca தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை: Health கனடா அறிவிப்பு!

Gaya Raja

கனடா நோக்கி பயணித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூழ்கிய படகில் இருந்து மீட்பு?

Lankathas Pathmanathan

கனடாவில் உறுதி செய்யப்பட்ட 276 Monkeypox தொற்றுகள்

Leave a Comment