தேசியம்
செய்திகள்

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

முதற்குடியின மக்களுக்கு உதவ நீதி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

முதற்குடியின தலைவர்களும் மாகாண அரசாங்கமும் வடமேற்கு Ontarioவில் இந்த மையத்தைத் திறந்துள்ளனர்.

முதற்குடியின மக்களுக்கு உடல்நலம், சமூக ஆதரவுடன் உதவுதலுக்காக இந்த மையம் Kenoraவில் திறக்கப்பட்டுள்ளது.

நீதி அமைப்பில் முதற்குடியினரின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தை நிவர்த்தி செய்வதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டது.

Related posts

Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவை குறிக்கும் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கை: NDP தலைவர்

Lankathas Pathmanathan

தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவு தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment