தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு 2.7 மில்லியன் டொலர்

COVID தடுப்பூசியுடன் தொடர்புடைய பாதிப்புகளை எதிர்கொண்ட 50 பேருக்கும் 2.7 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது.

கனடாவின் தடுப்பூசி பாதிப்பு திட்டத்தின் ஊடாக இந்த தொகை வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

Health கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு June மாதம் முதல் 2022ஆம் ஆண்டு December மாதம் வரை இது தொடர்பான 1,299 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக $10.5 மில்லியன் பெறும் கனடிய அணி

Lankathas Pathmanathan

Saskatchewanனில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment