தேசியம்
செய்திகள்

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

அகதி கோரிக்கையாளர் ஒருவர் மத்திய அரசாங்க அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்திய சம்பவம் Torontoவில் நிகழ்ந்தது.

கடந்த வாரம் கனடிய குடிவரவு அகதிகள், குடியுரிமை அதிகாரியுடன் ஒரு சந்திப்பின் போது, 22 வயதான பாலஸ்தீனிய அகதி Aziza Abusirdana வயிற்றில் தன்னைத் தானே குத்திக் கொண்டார்.

ஏழு மாதங்களாக Torontoவின் மேற்கே அகதிகள் விடுதியில் வசிக்கும் அவர் தனது கோரிக்கைகளை அரசாங்க அதிகாரிகள் செவிமடுக்கவில்லை என்ற விரத்தியை வெளிப்படுத்தினார்.

மத்திய அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக தன்னைத் தானே வயிற்றில் குத்திக் கொள்ள முடிவு செய்ததாக Abusirdana கூறுகிறார்.

Related posts

COVID: இந்த ஆண்டு பயணம் செய்வது பொருத்தமானதல்ல – கனடிய வெளியுறவு அமைச்சர் Francois-Philippe Champagne

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

Gaya Raja

வரவு செலவுத் திட்ட முன்னுரிமைகள் குறித்து கனடியர்கள் பிளவு?

Lankathas Pathmanathan

Leave a Comment