தேசியம்
செய்திகள்

Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது

காட்டுத் தீயின் நிலைமை மேம்பட்டு வருவதால், Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது.

மாகாணத்தின் மையத்தில் காட்டுத் தீ மூண்டதால் கடந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை சனிக்கிழமையுடன் (13) முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீதி, பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சு வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவலை தெரிவித்தது.

மத்திய Newfoundland மாகாணத்தில் 1961ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரியது தீ இது என கூறப்படுகிறது

Related posts

தமிழின அழிப்பை எதிர்கொண்ட தமிழர் சமூகம் நீதிக்காக காத்திருக்கும் சோக நிலை தொடர்கிறது: Pierre Poilievre

Lankathas Pathmanathan

Prince Edward தீவில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

Vancouver தீவு இராணுவ தளத்தில் வெடி விபத்து: 10 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment