தேசியம்
செய்திகள்

கொலை வழக்கில் தமிழருக்கு சிறைத்தண்டனை

2018ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட தமிழர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Richmond Hill நகரில் நிகழ்ந்த கொலை குறித்த வழக்கில் குற்றவாளியான தமிழரான அர்ஜுனா பரம்சோதி உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் நீதிபதி 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Related posts

கனடிய தமிழர் பேரவை தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Mark Carney இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பயணம்

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

Leave a Comment