தேசியம்
செய்திகள்

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich மேலும் ஐந்து தினங்கள் சிறையில் தடுத்து வைக்கப்படவுள்ளார்.

புதன்கிழமை (02) அவரது பிணை விசாரணை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இந்த விசாரணையில் தனது முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

49 வயதான Lich கடந்த மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவருக்கான பிணை கடந்த 22ஆம் திகதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

 52 ஆயிரம் வாகனங்களை கனடாவில் மீள அழைக்கும் Honda

Lankathas Pathmanathan

கண்டறிதல் கோட்பாட்டை இரத்து செய்யுமாறு திருத்தந்தையிடம் வலியுறுத்தல்

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Lankathas Pathmanathan

Leave a Comment