November 13, 2025
தேசியம்
செய்திகள்

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich மேலும் ஐந்து தினங்கள் சிறையில் தடுத்து வைக்கப்படவுள்ளார்.

புதன்கிழமை (02) அவரது பிணை விசாரணை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இந்த விசாரணையில் தனது முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

49 வயதான Lich கடந்த மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவருக்கான பிணை கடந்த 22ஆம் திகதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

நுகர்வோர் கரிம வரியை நீக்க பிரதமர் முடிவு!

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லை குறைகிறது

Gaya Raja

Leave a Comment