தேசியம்
செய்திகள்

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Albertaவில் RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

தெற்கு Albertaவில் எல்லை முற்றுகை தொடர்பாக RCMP உறுப்பினர்களைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான Chris Lysakக்கு புதன்கிழமை (02) பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏனைய மூன்று குற்றவாளிகளின் பிணை விசாரணை இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.

இவர்கள் நால்வரும் கடந்த 14ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்

தமது முற்றுகையை கலைக்க அல்லது சீர்குலைக்க முயன்றால், அவர்களை கொலை செய்ய சதி செய்ததாக இவர்கள் நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

இந்த ஆண்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள கனடியர்கள் விரும்பவில்லை: பிரதமர்

Lankathas Pathmanathan

நம்பிக்கை ஒப்பந்தத்திற்கான முதல் முக்கியமான தருணம் வரவு செலவு திட்டம்: NDP

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு நாளாந்தம் தடுப்பூசி வழங்கல்!

Gaya Raja

Leave a Comment