தேசியம்
செய்திகள்

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Albertaவில் RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

தெற்கு Albertaவில் எல்லை முற்றுகை தொடர்பாக RCMP உறுப்பினர்களைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான Chris Lysakக்கு புதன்கிழமை (02) பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏனைய மூன்று குற்றவாளிகளின் பிணை விசாரணை இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.

இவர்கள் நால்வரும் கடந்த 14ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்

தமது முற்றுகையை கலைக்க அல்லது சீர்குலைக்க முயன்றால், அவர்களை கொலை செய்ய சதி செய்ததாக இவர்கள் நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

Canada Post வேலை நிறுத்தம்: தவற விடப்பட்ட 10 மில்லியன் விநியோகங்கள்

Lankathas Pathmanathan

தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் விகிதங்கள் அதிகரிப்பு: Dr. Theresa Tam

Lankathas Pathmanathan

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

Lankathas Pathmanathan

Leave a Comment