தேசியம்
செய்திகள்

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனடாவிடம் Michigan governor அழைப்பு விடுத்துள்ளார்.

கனடாவிற்குள் வரும் அமெரிக்க போக்குவரத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த இன்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் Detroit நகரையும் கனடாவின் Windsor நகரையும் இணைக்கும் Ambassador பாலத்தில் தொடரும் போராட்டம் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் COVID தடுப்பூசி ஆணைகளை நிறுத்தக் கோரி தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

Ambassador பாலம் கனடாவில் உள்ள முக்கிய சர்வதேச நில எல்லை கடப்புகளில் ஒன்றாகும்.

Related posts

நேற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

கனடாவில் COVID  மரணங்கள் 21 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment