தேசியம்
செய்திகள்

British Colombiaவில் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும்!

British Colombiaவில் ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதாக செவ்வாய்க்கிழமை மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி  உறுதிப்படுத்தினார்.

British Colombiaவில்  மழலையர் பள்ளி முதல் குழந்தைகள் ஏற்கனவே பாடசாலையில் முகமூடி அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை உட்புற பொது இடங்களுக்கும் நீட்டிக்கப்படுகின்றது.

Related posts

Ontario முன்னாள் சட்டமா அதிபர் மரணம்

Lankathas Pathmanathan

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

2022இல் இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது

Leave a Comment