தேசியம்
செய்திகள்

British Colombiaவில் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும்!

British Colombiaவில் ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதாக செவ்வாய்க்கிழமை மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி  உறுதிப்படுத்தினார்.

British Colombiaவில்  மழலையர் பள்ளி முதல் குழந்தைகள் ஏற்கனவே பாடசாலையில் முகமூடி அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை உட்புற பொது இடங்களுக்கும் நீட்டிக்கப்படுகின்றது.

Related posts

March மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை வெற்றிடங்கள்

காட்டுத் தீயை எதிர்த்துப் போராட உதவும் கனேடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan

Waterloo விமான நிலையத்தில் ஓடு பாதையை கடந்து சென்ற விமானம்

Lankathas Pathmanathan

Leave a Comment