தேசியம்
செய்திகள்

வேலை நிறுத்தத்தில் கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள்!

CBSA  தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்த பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

CBSA  ஒரு புதிய ஒப்பந்தத்தில் அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

இதனால் எல்லைக் கடப்புகள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட தாமதங்களை எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.

முழுமையாக  தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு எல்லையைத் திறக்க கனடா தயாராகி வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் நிலைமை மோசமடையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல: Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பியவர்களில் நீதியமைச்சர் முதன்மையானவர்!

Lankathas Pathmanathan

Leave a Comment