தேசியம்
செய்திகள்

Bramptonனில் தமிழர் சமூகத்துக்கு நினைவுச் சின்னம் – தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

Brampton நகரசபையில் கனடிய தமிழர் சமூகத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Brampton நகரசபையின் 3, 4ம் வட்டார உறுப்பினர் Martin Madeiros இந்த  தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். தமிழர் சமூகத்துக்கு Bramptonனில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கான காரணங்களுள் ஒன்று என  நகரசபை உறுப்பினர் Martin Madeiros தெரிவித்துள்ளார்.

Related posts

பனிப்புயல் காரணமாக மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

2021 தேர்தலில் குறுக்கீடு முயற்சிகள் தேர்தல் முடிவை சமரசம் செய்யவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment