தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April 1 முதல் அதிகரிக்க உள்ளது.

இது குறித்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.

இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணிநேரத்திற்கு $17.75 வரை அதிகரிக்கவுள்ளது.

இது தற்போதைய மத்திய குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து 2.4 சதவீதம் அதிகமாகும்.

இந்த அதிகரிப்பு தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் ஆண்டுக்கு ஆண்டு வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் என் கூறப்படுகிறது.

Related posts

Omicron பரவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாகாணங்கள்

Lankathas Pathmanathan

முதலாவது Monkeypox தொற்று British Colombiaவில் பதிவு

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment