September 9, 2026
தேசியம்
செய்திகள்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் மரணம்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (19) காலை நிகழ்ந்தது.
இதில் பலியானவர் செந்தூரன் என நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டார்.
Markham – Denison சந்திப்புக்கு அருகில் பாதசாரியான இவர் வாகனத்தால் மோதப்பட்டதாக தெரியவருகிறது.
இவரை வாகனத்தால் மோதியவர் சம்பவ இடத்தில் நின்று காவல்துறையின விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

2024 ஆரம்பத்தில் Mississauga நகர முதல்வர் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan

Scarborough Agincourt தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment