தேசியம்
செய்திகள்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் மரணம்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (19) காலை நிகழ்ந்தது.
இதில் பலியானவர் செந்தூரன் என நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டார்.
Markham – Denison சந்திப்புக்கு அருகில் பாதசாரியான இவர் வாகனத்தால் மோதப்பட்டதாக தெரியவருகிறது.
இவரை வாகனத்தால் மோதியவர் சம்பவ இடத்தில் நின்று காவல்துறையின விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

Markham நகரில் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை அறிமுகப்படுத்திய Alberta அரசு

Lankathas Pathmanathan

முன்னறிவிப்பின்றி கனடா புதிய பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்: பிரதமர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment