தேசியம்
செய்திகள்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் மரணம்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (19) காலை நிகழ்ந்தது.
இதில் பலியானவர் செந்தூரன் என நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டார்.
Markham – Denison சந்திப்புக்கு அருகில் பாதசாரியான இவர் வாகனத்தால் மோதப்பட்டதாக தெரியவருகிறது.
இவரை வாகனத்தால் மோதியவர் சம்பவ இடத்தில் நின்று காவல்துறையின விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

கனேடிய இராணுவம் எதிர்வரும் நாட்களில் காபூலை விட்டு வெளியேறும்!

Gaya Raja

Quebecகிலும் ஆரம்பமானது தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja

பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளுக்கு ஆதரவு!

Gaya Raja

Leave a Comment