தேசியம்
செய்திகள்

Scurvy நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை

Scurvy நோய் குறித்து அவதானமாக இருக்குமாறு கனடிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பு காரணமாக, கனடாவில் உள்ள மருத்துவர்கள்  இந்த நிலைமையை கவனிக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.

திங்கட்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, கடந்த ஆண்டு Toronto மருத்துவமனையில் Scurvy நோய் கண்டறியப்பட்ட 65 வயதான பெண் குறித்த விவரங்களை வெளியிட்டது.

Vitamin C குறைபாட்டால் ஏற்படும் நிலை உணவுப் பாதுகாப்பின்மையுடன் தொடர்புடையது என கனடிய மருத்துவர் சங்க இதழில் (Canadian Medical Association Journal -CMAJ) வெளியான அறிக்கை கூறுகிறது.

Related posts

எதிர்க்கட்சியின் மற்றொரு சட்டமூலம் தோல்வி!

Lankathas Pathmanathan

Quebec சட்டமன்றத்தில் இருந்து அதிக எண்ணிக்கை பெண்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் பயணிகளுக்கு அபராதம் அதிகரிக்கிறது!

Gaya Raja

Leave a Comment