தேசியம்
செய்திகள்

சர்வதேச மாணவர்கள் வருகையை மேலும் குறைக்க முடிவு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை  மேலும் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச மாணவர் கல்வி அனுமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார்.

2025 இல், புதிய சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதிகள் 2024 இலக்கான 485,000 இலிருந்து 10 சதவீதம் குறைக்கப்படும்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு 437,000 மாணவர் கல்வி அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த எண்ணிக்கை 2026 வரை தொடரவுள்ளது

Related posts

கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்கும் அமெரிக்கா

Lankathas Pathmanathan

Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் January முதல் booster தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்

Lankathas Pathmanathan

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளில் Gord Downie & Chanie Wenjack நிதியத்துக்கு (DWF) கனேடியத் தமிழர் பேரவை நிதி வழங்கல்!

Gaya Raja

Leave a Comment